போர்

துபாய்: காஸாவில் போர் முடிந்த பிறகு அங்கு உருவாகும் அரசாங்கத்திற்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருந்தார்.
ஜெருசலம்: ஆயுதங்கள் தரவில்லை என்றாலும் இஸ்ரேலியர்கள் தனியாகப் போரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு போரிடாவிட்டாலோ அப்போரில் தோல்வியுற்றாலோ ஆயிரக்கணக்கானோர் துன்புற நேரிடும் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
ஜெருசலம்: தனது கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் காஸா மீதான போரை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்று சிங்கப்பூர் காவல்துறையும் தேசிய பூங்காக் கழகமும் பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளன.